எதிர்கட்சியினருக்கு சட்டங்களின் வாயிலாக அரசாங்கம் நெருக்குதல் அளித்து வருவதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதின் யாசின் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிரிகளை நிலைகுலைய செய்வதற்கு தேச நிந்தனை சட்டத்தை அரசாங்கம் ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது, ஒற்றுமை அரசாங்கம் முழக்கமிட்டு வந்த சீர்த்திருத்த வாக்குறுதிகளுக்கு முரணாக உள்ளது என்று முன்னாள் பிரதமருமான முகைதீன் யாசின் குற்றஞ்சாட்டினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


