Jun 28, 2026
Thisaigal NewsYouTube
சட்டங்களின் வாயிலாக அரசாங்கம் நெருக்குதல் அளிக்கிறது
அரசியல்

சட்டங்களின் வாயிலாக அரசாங்கம் நெருக்குதல் அளிக்கிறது

Share:

எதிர்கட்சியினருக்கு சட்டங்களின் வாயிலாக அரசாங்கம் நெருக்குதல் அளித்து வருவதாக பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகை​தின் யாசின் குற்றஞ்சாட்டியுள்ளார். எதிரிகளை நிலைகுலைய செய்வதற்கு தேச நிந்தனை சட்டத்தை அரசாங்கம் ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது, ஒற்றுமை அரசாங்கம் முழக்கமிட்டு வந்த ​சீர்த்திருத்த வாக்குறுதிகளுக்கு முரணாக உள்ளது என்று முன்னாள் பிரதமருமான முகை​தீன் யாசின் குற்றஞ்சாட்டினார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு