Mar 6, 2026
Thisaigal NewsYouTube
வெள்ள விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்
அரசியல்

வெள்ள விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்

Share:

கோலாலம்பூர், டிச.13-


வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு மக்கள் துயரத்தில் உள்ள நிலையில் வெள்ளப்பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என்று வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.

இயற்கையின் சீற்றத்தின் அடிப்படையில் ஏற்படக்கூடிய இந்த வெள்ளப்பிரச்னையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டுமே தவிர அதனை ஓர் அரசியல் பிரச்னையாக்க வேண்டாம் என்று ங்கோ கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி