Jun 27, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னரின் அரசானை உத்தரவு, பிரதமர் கருத்துரைக்க மாட்டார்
அரசியல்

மாமன்னரின் அரசானை உத்தரவு, பிரதமர் கருத்துரைக்க மாட்டார்

Share:

கோலாலம்பூர், டிச.10-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தனது எஞ்சிய 6 ஆண்டு சிறைத்தண்டனை காலத்தை வீட்டில் கழிப்பதற்கு ஓர் அரசாணை உத்தரவு இருப்பதாக கூறப்படுவது தொடர்பில் நாட்டின் பிரதமர் என்ற முறையில் தாம் கருத்துரைக்க இயலாது என்று ஒற்றுமை அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டை கொண்டு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரத்தில் மாமன்னர் சம்பந்தப்பட்டுள்ளதால் கூட்டரசுப்பிரதேச மன்னிப்பு வாரியத்தின் 61 ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பில் தாம் கருத்துக்கூறக்கூடாது என்ற நிலையப்பாட்டை ஒற்றுமை அரசாங்கம் கொண்டு இருப்பதாக பிரதமர் விளக்கினார்.

மாமன்னரால் தலைமையேற்ற மன்னிப்பு வாரியம் என்பது சட்ட அம்சங்களுக்கு உட்பட்டதாகும். எனவே இது குறித்து கருத்துரைப்பது சட்டத்தை மீறிய செயலாகும் என்று டத்தோஸ்ரீ அன்வார் தெளிவுபடுத்தினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்