Mar 6, 2026
Thisaigal NewsYouTube
விரிவான ஆய்வுக்குப் பின்னரே PLKN பயிற்சித்திட்டம்
அரசியல்

விரிவான ஆய்வுக்குப் பின்னரே PLKN பயிற்சித்திட்டம்

Share:

நவ. 7-

நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் புத்துயிர் காணவிருக்கும் தேசிய சேவைத்திட்டமான PLKN 3.0 விரிவான ஆய்வுக்குப்பின்னரே மீண்டும் அமல்படுத்தப்படுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தற்காப்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டீன் தெரிவித்தார்.

தற்காப்பு அமைச்சினால் கல்வியல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நிபுணத்துவ ஆய்வுக்குப் பின்னரே இளையோர்களுக்கான அந்த நாட்டுப்பற்றுத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இளையோர்கள் மத்தியில் கட்டெழுங்கு, நாட்டுப்பற்று, ஒருமைப்பாடு முதலிய பண்புக்கூறுகள் நிறைந்த குண இயல்புகளை வலியுறுத்தும் இது போன்ற பயிற்சித் திட்டம் நாட்டிற்கு இன்றியமையாததாகும் என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி