Jun 27, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாப்பு அளிக்கப்படாது, பிரதமர் திட்டவட்டம்
அரசியல்

பாதுகாப்பு அளிக்கப்படாது, பிரதமர் திட்டவட்டம்

Share:

கோலாலம்பூர், நவ. 12-


அரசாங்க குத்தகைகளை பெற்றுத் தருவதற்கு லட்சக்கணக்கான வெள்ளி லஞ்சப் பேரம் நடந்ததாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டில் தகவல் அளிப்பவரும், இந்த லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தகவல் அளிக்க முன்வந்துள்ள நபருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தகவல் அளிப்பரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் இது போன்ற விவகாரங்களில் எந்தவொரு தரப்பினரையும் அரசாங்கம் தற்காக்காது. இதனை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமே விட்டு விடுவதுதான் நல்லது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்