Apr 23, 2026
Thisaigal NewsYouTube
பாதுகாப்பு அளிக்கப்படாது, பிரதமர் திட்டவட்டம்
அரசியல்

பாதுகாப்பு அளிக்கப்படாது, பிரதமர் திட்டவட்டம்

Share:

கோலாலம்பூர், நவ. 12-


அரசாங்க குத்தகைகளை பெற்றுத் தருவதற்கு லட்சக்கணக்கான வெள்ளி லஞ்சப் பேரம் நடந்ததாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டில் தகவல் அளிப்பவரும், இந்த லஞ்ச ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தகவல் அளிக்க முன்வந்துள்ள நபருக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் உத்தரவாதம் அளிக்காது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தகவல் அளிப்பரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் இது போன்ற விவகாரங்களில் எந்தவொரு தரப்பினரையும் அரசாங்கம் தற்காக்காது. இதனை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடமே விட்டு விடுவதுதான் நல்லது என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!