Dec 21, 2025
Thisaigal NewsYouTube
தாய்லாந்து விசாரணையில் மலேசியா தலையிடாது
அரசியல்

தாய்லாந்து விசாரணையில் மலேசியா தலையிடாது

Share:

கோலாலம்பூர், நவ. 16-


தாய்லாந்து எல்லைப்பகுதியான கோலோக்கில் கடந்த வாரம் போதைப்பொருளுடன் கிளந்தான் மாநில பாடகி உட்பட ஆறு மலேசியர்கள் தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மலேசியா தலையிடாது என்று உள்துறை அ மைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தங்களின் எல்லைப்பகுதியில் சட்டத்தை மீறி செயல்படும் யாரையும் கைது செய்வதற்கு தாய்லாந்துக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆறு மலேசியர்களின் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது என்று சைபுடின் திட்டவட்டவட்டமாக தெரிவித்தார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்