Oct 26, 2025
Thisaigal NewsYouTube
தாய்லாந்து விசாரணையில் மலேசியா தலையிடாது
அரசியல்

தாய்லாந்து விசாரணையில் மலேசியா தலையிடாது

Share:

கோலாலம்பூர், நவ. 16-


தாய்லாந்து எல்லைப்பகுதியான கோலோக்கில் கடந்த வாரம் போதைப்பொருளுடன் கிளந்தான் மாநில பாடகி உட்பட ஆறு மலேசியர்கள் தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மலேசியா தலையிடாது என்று உள்துறை அ மைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தங்களின் எல்லைப்பகுதியில் சட்டத்தை மீறி செயல்படும் யாரையும் கைது செய்வதற்கு தாய்லாந்துக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆறு மலேசியர்களின் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது என்று சைபுடின் திட்டவட்டவட்டமாக தெரிவித்தார்.

Related News

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்