May 26, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து விசாரணையில் மலேசியா தலையிடாது
அரசியல்

தாய்லாந்து விசாரணையில் மலேசியா தலையிடாது

Share:

கோலாலம்பூர், நவ. 16-


தாய்லாந்து எல்லைப்பகுதியான கோலோக்கில் கடந்த வாரம் போதைப்பொருளுடன் கிளந்தான் மாநில பாடகி உட்பட ஆறு மலேசியர்கள் தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மலேசியா தலையிடாது என்று உள்துறை அ மைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தங்களின் எல்லைப்பகுதியில் சட்டத்தை மீறி செயல்படும் யாரையும் கைது செய்வதற்கு தாய்லாந்துக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆறு மலேசியர்களின் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது என்று சைபுடின் திட்டவட்டவட்டமாக தெரிவித்தார்.

Related News

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

ஜோகூர் பி.கே.ஆர்: கட்சியை இழிவுபடுத்தும் முன்னாள் தலைவர்களின் போக்கை டாக்டர் ஸாலிஹா சாடினார்

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் புதிய வியூக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் புதிய வியூக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு

பேரா பி.கே.ஆர்: அன்வார் இப்ராஹிம் தம்பூனில் போட்டியிட வேண்டும்

பேரா பி.கே.ஆர்: அன்வார் இப்ராஹிம் தம்பூனில் போட்டியிட வேண்டும்

மலேசியாவில் டிசம்பர் மாதம் வரையில் எரிசக்தி விநியோகத்திற்கு சிக்கல் இல்லை / பிரதமர் அன்வார் உறுதி

மலேசியாவில் டிசம்பர் மாதம் வரையில் எரிசக்தி விநியோகத்திற்கு சிக்கல் இல்லை / பிரதமர் அன்வார் உறுதி

"மலாய்க்காரர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம்" - பாஸ் கட்சிக்கு அம்னோ அழைப்பு

"மலாய்க்காரர்களின் ஒற்றுமையை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்படுவோம்" - பாஸ் கட்சிக்கு அம்னோ அழைப்பு

"எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு" - பாஸ் பெர்சாத்து கூட்டணி குறித்து ஹாடி அவாங் கருத்து

"எங்கள் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு" - பாஸ் பெர்சாத்து கூட்டணி குறித்து ஹாடி அவாங் கருத்து