Aug 3, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து விசாரணையில் மலேசியா தலையிடாது
அரசியல்

தாய்லாந்து விசாரணையில் மலேசியா தலையிடாது

Share:

கோலாலம்பூர், நவ. 16-


தாய்லாந்து எல்லைப்பகுதியான கோலோக்கில் கடந்த வாரம் போதைப்பொருளுடன் கிளந்தான் மாநில பாடகி உட்பட ஆறு மலேசியர்கள் தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மலேசியா தலையிடாது என்று உள்துறை அ மைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தங்களின் எல்லைப்பகுதியில் சட்டத்தை மீறி செயல்படும் யாரையும் கைது செய்வதற்கு தாய்லாந்துக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆறு மலேசியர்களின் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது என்று சைபுடின் திட்டவட்டவட்டமாக தெரிவித்தார்.

Related News

மாநில அளவில் பிஎன்-பிஎச் கூட்டணி ஒப்பந்தம் இல்லை: அகமத் மஸ்லான் பரபரப்புத் தகவல்

மாநில அளவில் பிஎன்-பிஎச் கூட்டணி ஒப்பந்தம் இல்லை: அகமத் மஸ்லான் பரபரப்புத் தகவல்

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வாரிசான் கட்சி விலகுகிறதா? - பரவும் வதந்திக்கு பொதுச் செயலாளர் கண்டனம்

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வாரிசான் கட்சி விலகுகிறதா? - பரவும் வதந்திக்கு பொதுச் செயலாளர் கண்டனம்

பினாங்கு மாநில அரசாங்கத்தில் அம்னோ தொடருமா? – ஆகஸ்ட் 8 கூட்டத்தில் ஆலோசனை

பினாங்கு மாநில அரசாங்கத்தில் அம்னோ தொடருமா? – ஆகஸ்ட் 8 கூட்டத்தில் ஆலோசனை

திவால் சர்ச்சையில் சிக்கிய சட்டமன்ற உறுப்பினர்: சிலாங்கூரில் இடைத்தேர்தல் ஏற்படும் சூழல் குறித்து மந்திரி பெசார் விளக்கம்

திவால் சர்ச்சையில் சிக்கிய சட்டமன்ற உறுப்பினர்: சிலாங்கூரில் இடைத்தேர்தல் ஏற்படும் சூழல் குறித்து மந்திரி பெசார் விளக்கம்

மாநிலத் தேர்தல் பின்னடைவுகளால் அவசரமாக பொதுத்தேர்தல் நடத்த வேண்டாம் - அன்வாருக்கு பாசீர் கூடாங் எம்பி கோரிக்கை

மாநிலத் தேர்தல் பின்னடைவுகளால் அவசரமாக பொதுத்தேர்தல் நடத்த வேண்டாம் - அன்வாருக்கு பாசீர் கூடாங் எம்பி கோரிக்கை

"மாநிலத் தேர்தலுக்காக எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தைக்கு தயார்" – மலாக்கா முதலமைச்சர் அழைப்பு

"மாநிலத் தேர்தலுக்காக எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தைக்கு தயார்" – மலாக்கா முதலமைச்சர் அழைப்பு