Mar 30, 2026
Thisaigal NewsYouTube
தாய்லாந்து விசாரணையில் மலேசியா தலையிடாது
அரசியல்

தாய்லாந்து விசாரணையில் மலேசியா தலையிடாது

Share:

கோலாலம்பூர், நவ. 16-


தாய்லாந்து எல்லைப்பகுதியான கோலோக்கில் கடந்த வாரம் போதைப்பொருளுடன் கிளந்தான் மாநில பாடகி உட்பட ஆறு மலேசியர்கள் தாய்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மலேசியா தலையிடாது என்று உள்துறை அ மைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தங்களின் எல்லைப்பகுதியில் சட்டத்தை மீறி செயல்படும் யாரையும் கைது செய்வதற்கு தாய்லாந்துக்கு உரிமை உள்ளது. அந்த வகையில் போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ஆறு மலேசியர்களின் விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது என்று சைபுடின் திட்டவட்டவட்டமாக தெரிவித்தார்.

Related News

நூருல் இசா ராஜினாமா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பி.கே.ஆர்

நூருல் இசா ராஜினாமா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது பி.கே.ஆர்

போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர ஈரான் விருப்பம் / அதிபர் பெசெஷ்கியன் – அன்வார் பேச்சுவார்த்தை

போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர ஈரான் விருப்பம் / அதிபர் பெசெஷ்கியன் – அன்வார் பேச்சுவார்த்தை

இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் அன்வர் இப்ராஹிம்

மஇகா தலைமைத்துவத்தில் 95 விழுக்காட்டினர் பாரிசானுடன் தொடரவே விரும்புகின்றனர் - புவாட் ஜர்க்காஷி தகவல்

மஇகா தலைமைத்துவத்தில் 95 விழுக்காட்டினர் பாரிசானுடன் தொடரவே விரும்புகின்றனர் - புவாட் ஜர்க்காஷி தகவல்

மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தில் லெபனானையும் உள்ளடக்குமாறு மலேசியா வலியுறுத்து / பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்

மத்திய கிழக்கு போர்நிறுத்தத்தில் லெபனானையும் உள்ளடக்குமாறு மலேசியா வலியுறுத்து / பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கு அன்வார் கடும் கண்டனம்

"கூட்டணி மாற்றத்திற்கு முன் இந்திய சமுதாயத்தினரின் மனநிலையை மதிப்பீடு செய்வோம்" - எம்.சரவணன் தகவல்

"கூட்டணி மாற்றத்திற்கு முன் இந்திய சமுதாயத்தினரின் மனநிலையை மதிப்பீடு செய்வோம்" - எம்.சரவணன் தகவல்