Mar 6, 2026
Thisaigal NewsYouTube
அன்வார் பிரதமராக இருப்பதில் பிரச்னை இருக்காது
அரசியல்

அன்வார் பிரதமராக இருப்பதில் பிரச்னை இருக்காது

Share:

கோலாலம்பூர், நவ.9-


பிகேஆர் கட்சியில் தலைவர் பதவியை வகிக்கின்றவர்கள் மூன்று தவணைக் காலம் மட்டுமே அப்பொறுப்பில் இருக்க முடியும் என்று காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 16 ஆவது பொதுத் தேர்தலிலும் அவர் பிரதமர் பொறுப்பை வகிப்பதற்கு அக்கால வரம்பு, அனுமதிக்கிறது என்று அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாஹிமி பாட்ஸில் தெரிவித்தார்.

காரணம், பிகேஆர் கட்சித் தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார், அந்த மூன்று தவணைக்கான கால வரம்பை நிறைவு செய்வதற்கு இன்னும் அதிக காலம் இருப்பதாக ஃபாஹிமி பாட்ஸில் விளக்கினார்.

டத்தேஸ்ரீ அன்வார், இரண்டாவது முறையும் பிரதமர் பதவியை வகிப்பதற்கு, கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் கட்சியில் அவருக்கான தவணைக்காலம் அனுமதிக்காது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஃபாஹிமி பாட்ஸில் தெளிவுபடுத்தினார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி