கடந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தலில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் வைப்புத்தொகையை இழக்கும் அளவிற்கு தாம் தோல்வி அடைந்தற்கு முக்கிய காரணம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
இது தொடர்பாக லங்காவில் உள்ள வாக்காளரும், தமது நண்பருமான ஒருவரிடம் தாம் நேரடியாக கேட்ட போது, தேர்தலில் லஞ்ச அமலாக்கம் மேலோங்கியிருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு வாக்காளரிடம் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று தாம் கேட்ட போது 100 வெள்ளி வழங்கப்பட்டதாக அந்த வாக்காளர் ஒப்புக்கொண்டதாக துன் மகாதீர் தெரிவித்தார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


