கடந்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெற்ற 15 ஆவது பொதுத் தேர்தலில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் வைப்புத்தொகையை இழக்கும் அளவிற்கு தாம் தோல்வி அடைந்தற்கு முக்கிய காரணம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.
இது தொடர்பாக லங்காவில் உள்ள வாக்காளரும், தமது நண்பருமான ஒருவரிடம் தாம் நேரடியாக கேட்ட போது, தேர்தலில் லஞ்ச அமலாக்கம் மேலோங்கியிருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு வாக்காளரிடம் எவ்வளவு கொடுக்கப்பட்டது என்று தாம் கேட்ட போது 100 வெள்ளி வழங்கப்பட்டதாக அந்த வாக்காளர் ஒப்புக்கொண்டதாக துன் மகாதீர் தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


