ஒற்றுமை அரசாங்கத்தில் விடப்பட்ட போன கூட்டரசுபிரதேச அமைச்சை மறுபடியும் கொண்டு வருவதற்கு உரிய முயற்சிகளை தாம் மேற்கொள்ளவிருப்பதாக துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் ஹமிடி உறுதி அளித்துள்ளார்.
இது தொடரபாக அமைச்சரவையில் ஒரு பரிந்துரையை தாம் முன்வைக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அம்னே மாநாட்டில், கூட்டரசு பிரதேச அமைச்சு மறுபடியும் உருவாக்கப்பட வேண்டும் என்று இளைஞர், மகளிர் பிரிவினர் மற்றும் பேராளர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து அகமட ஜாஹிட் இதனை தெரிவித்தார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

மேடை அரசியல் வேண்டாம்... லிங்கி தொகுதியில் வீடு தேடி வாக்காளர்களை சந்திக்கும் அமினுடின் ஹரூன்

அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமா? - பக்காத்தான் இளைஞர் பிரிவுக்கு அக்மால் சாலே பதிலடி

ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் அமைச்சர்கள் விலக வேண்டும் – பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்

பாரிசான் - பெரிக்காத்தான் தொகுதி பங்கீட்டில் மசீச பலிகடாவாக்கப்பட்டது - அந்தோணி லோக் விமர்சனம்


