ஒற்றுமை அரசாங்கத்தில் விடப்பட்ட போன கூட்டரசுபிரதேச அமைச்சை மறுபடியும் கொண்டு வருவதற்கு உரிய முயற்சிகளை தாம் மேற்கொள்ளவிருப்பதாக துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் ஹமிடி உறுதி அளித்துள்ளார்.
இது தொடரபாக அமைச்சரவையில் ஒரு பரிந்துரையை தாம் முன்வைக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அம்னே மாநாட்டில், கூட்டரசு பிரதேச அமைச்சு மறுபடியும் உருவாக்கப்பட வேண்டும் என்று இளைஞர், மகளிர் பிரிவினர் மற்றும் பேராளர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து அகமட ஜாஹிட் இதனை தெரிவித்தார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


