ஒற்றுமை அரசாங்கத்தில் விடப்பட்ட போன கூட்டரசுபிரதேச அமைச்சை மறுபடியும் கொண்டு வருவதற்கு உரிய முயற்சிகளை தாம் மேற்கொள்ளவிருப்பதாக துணைப்பிரதமர் அகமட் ஜாஹிட் ஹமிடி உறுதி அளித்துள்ளார்.
இது தொடரபாக அமைச்சரவையில் ஒரு பரிந்துரையை தாம் முன்வைக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். அம்னே மாநாட்டில், கூட்டரசு பிரதேச அமைச்சு மறுபடியும் உருவாக்கப்பட வேண்டும் என்று இளைஞர், மகளிர் பிரிவினர் மற்றும் பேராளர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து அகமட ஜாஹிட் இதனை தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


