Apr 23, 2026
Thisaigal NewsYouTube
ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டமன்றமே கடைசித் தவணையாக இருக்கலாம்
அரசியல்

ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டமன்றமே கடைசித் தவணையாக இருக்கலாம்

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.18-

சபா சட்டமன்றத்தின் 17 ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சபா சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

சபா சட்டமன்றக் கூட்டம், வரும் ஏப்ரல் மாதம் ஆறு நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டமே 16 ஆவது சட்டமன்றத்திற்கான இறுதி கூட்டத் தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதற்கு பிறகு 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சபா சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபா சட்டமன்றக் கூட்டம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறவிருப்பதை மாநில சட்டமன்ற சபா நாயகர் டத்தோஶ்ரீ காட்ஸிம் எம் யாயா உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!