Mar 5, 2026
Thisaigal NewsYouTube
ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டமன்றமே கடைசித் தவணையாக இருக்கலாம்
அரசியல்

ஏப்ரல் மாதம் நடைபெறும் சட்டமன்றமே கடைசித் தவணையாக இருக்கலாம்

Share:

கோத்தா கினபாலு, மார்ச்.18-

சபா சட்டமன்றத்தின் 17 ஆவது மாநிலத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சபா சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

சபா சட்டமன்றக் கூட்டம், வரும் ஏப்ரல் மாதம் ஆறு நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டமே 16 ஆவது சட்டமன்றத்திற்கான இறுதி கூட்டத் தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

அதற்கு பிறகு 17 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சபா சட்டமன்றம் கலைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சபா சட்டமன்றக் கூட்டம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெறவிருப்பதை மாநில சட்டமன்ற சபா நாயகர் டத்தோஶ்ரீ காட்ஸிம் எம் யாயா உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு