Jun 14, 2026
Thisaigal NewsYouTube
மூன்று அமைச்சர்களின் செனட்டர் பதவிக் காலம் நீட்டிக்கப்படுகிறது
அரசியல்

மூன்று அமைச்சர்களின் செனட்டர் பதவிக் காலம் நீட்டிக்கப்படுகிறது

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.01-

மேலவை உறுப்பினருக்கான பதவிக் காலம் முடிவடையவிருக்கும் மூன்று அமைச்சர்கள், இரண்டாவது தவணையாக செனட்டர் பதவிக் காலம் புதுப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த மூன்று அமைச்சர்களும் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற மேலவையில் இரண்டாம் தவணையாக செனட்டராக பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது.

உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் மற்றும் சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் ஆகியோரே செனட்டராகப் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் அமைச்சர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

அமினுடின் ஆட்சியைக் கவிழ்க்க துரோகம் நடந்ததது உண்மை: ஸாஹிட்டின் கருத்தை மறுத்த அன்வார் பகிரங்கக் குற்றச்சாட்டு

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

மெர்சிங் தொடர்ந்து பெர்சாத்துவின் கோட்டையாகவே உள்ளது - அஸ்மின் அலி கருத்து

 இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

இந்தியாவின் நீண்டகால பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த மோடிக்கு அன்வார் வாழ்த்து

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

பழைய அரசியல் வேண்டாம்: ஜொகூர் மந்திரி புசாருக்கு மஹ்பூஸ் ஒமர் சாடல்!

பழைய அரசியல் வேண்டாம்: ஜொகூர் மந்திரி புசாருக்கு மஹ்பூஸ் ஒமர் சாடல்!

மாநிலத் தேர்தல் காய்ச்சல்: வாக்காளர்களின் விவேகமான தேர்வு அவசியம்!

மாநிலத் தேர்தல் காய்ச்சல்: வாக்காளர்களின் விவேகமான தேர்வு அவசியம்!