உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் காலமானதாக அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, சலாஹுடின் அயூப் ப்பின் ஜோகூர்,பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் தாம் போட்டியிடலாமா? என்று தமது முகநூலில் வினா எழுப்பியுள்ள கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர்டொமினிக் லாவ், சமூக வலைவாசிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
நாட்டின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்த ஓர் அமைச்சர் இறந்தது குறித்து கொஞ்சமும் கவலை உணர்ச்சியைக் காட்டிக்கொள்ளாத டொமினிக் லாவ், காலியாகி விட்ட பூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கு குறிவைத்துள்ளதாக கூறியிருப்பது ஒரு கட்சியின் தேசியத் தலைவரின் நாகரீகமின்மையையும், அவரின் குறுகிற சிந்தனையையும் காட்டுகிறது என்று வலைவாசிகள் சாடியுள்ளனர்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


