உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் காலமானதாக அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, சலாஹுடின் அயூப் ப்பின் ஜோகூர்,பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் தாம் போட்டியிடலாமா? என்று தமது முகநூலில் வினா எழுப்பியுள்ள கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர்டொமினிக் லாவ், சமூக வலைவாசிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
நாட்டின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்த ஓர் அமைச்சர் இறந்தது குறித்து கொஞ்சமும் கவலை உணர்ச்சியைக் காட்டிக்கொள்ளாத டொமினிக் லாவ், காலியாகி விட்ட பூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கு குறிவைத்துள்ளதாக கூறியிருப்பது ஒரு கட்சியின் தேசியத் தலைவரின் நாகரீகமின்மையையும், அவரின் குறுகிற சிந்தனையையும் காட்டுகிறது என்று வலைவாசிகள் சாடியுள்ளனர்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


