உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாஹுடின் அயூப் காலமானதாக அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, சலாஹுடின் அயூப் ப்பின் ஜோகூர்,பூலாய் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் தாம் போட்டியிடலாமா? என்று தமது முகநூலில் வினா எழுப்பியுள்ள கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர்டொமினிக் லாவ், சமூக வலைவாசிகளின் கடும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார்.
நாட்டின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்த ஓர் அமைச்சர் இறந்தது குறித்து கொஞ்சமும் கவலை உணர்ச்சியைக் காட்டிக்கொள்ளாத டொமினிக் லாவ், காலியாகி விட்ட பூலாய் நாடாளுமன்றத் தொகுதிக்கு குறிவைத்துள்ளதாக கூறியிருப்பது ஒரு கட்சியின் தேசியத் தலைவரின் நாகரீகமின்மையையும், அவரின் குறுகிற சிந்தனையையும் காட்டுகிறது என்று வலைவாசிகள் சாடியுள்ளனர்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


