Oct 25, 2025
Thisaigal NewsYouTube
மக்களின் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும்
அரசியல்

மக்களின் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும்

Share:

நவ. 24-

கெடா மாநிலத்தை பாஸ் கட்சியிடம் இருந்து மீட்டு தங்களால் மேம்படுத்த முடியும் என்பதை பாக்காத்தான் ஹரப்பான் - பார்சான் நேசனல் கூட்டணி கெடா மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக மலாய் வாக்காளர்களை கவர்ந்திழுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில், பெரும்பாலான மலாய் வாக்காளர்கள் இன்னும் பாஸ் கட்சியை ஆதரித்து வருகின்றனர் என Felo Majlis Profesor Negara, Azmi Hassan கருத்துரைத்துள்ளார்.

இந்த இரு கட்சிகளின் கூட்டணி, கெடா மாநிலத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கும். இந்த கூட்டணி வெற்றி பெற, திறமையான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். அதே சமயம், கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என Azmi Hassan குறிப்பிட்டார்.

Related News

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்