Mar 7, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும்
அரசியல்

மக்களின் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும்

Share:

நவ. 24-

கெடா மாநிலத்தை பாஸ் கட்சியிடம் இருந்து மீட்டு தங்களால் மேம்படுத்த முடியும் என்பதை பாக்காத்தான் ஹரப்பான் - பார்சான் நேசனல் கூட்டணி கெடா மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக மலாய் வாக்காளர்களை கவர்ந்திழுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில், பெரும்பாலான மலாய் வாக்காளர்கள் இன்னும் பாஸ் கட்சியை ஆதரித்து வருகின்றனர் என Felo Majlis Profesor Negara, Azmi Hassan கருத்துரைத்துள்ளார்.

இந்த இரு கட்சிகளின் கூட்டணி, கெடா மாநிலத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கும். இந்த கூட்டணி வெற்றி பெற, திறமையான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். அதே சமயம், கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என Azmi Hassan குறிப்பிட்டார்.

Related News

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

சாஹிட்டின் அழைப்பை ஏற்று அம்னோவுக்குத் திரும்புகிறார் கைரி ஜமாலுதீன்

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி