Jun 27, 2026
Thisaigal NewsYouTube
மக்களின் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும்
அரசியல்

மக்களின் நம்பிக்கையைப் பெற்றாக வேண்டும்

Share:

நவ. 24-

கெடா மாநிலத்தை பாஸ் கட்சியிடம் இருந்து மீட்டு தங்களால் மேம்படுத்த முடியும் என்பதை பாக்காத்தான் ஹரப்பான் - பார்சான் நேசனல் கூட்டணி கெடா மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக மலாய் வாக்காளர்களை கவர்ந்திழுக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஏனெனில், பெரும்பாலான மலாய் வாக்காளர்கள் இன்னும் பாஸ் கட்சியை ஆதரித்து வருகின்றனர் என Felo Majlis Profesor Negara, Azmi Hassan கருத்துரைத்துள்ளார்.

இந்த இரு கட்சிகளின் கூட்டணி, கெடா மாநிலத்தை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை வழங்கும். இந்த கூட்டணி வெற்றி பெற, திறமையான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். அதே சமயம், கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என Azmi Hassan குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்