Mar 6, 2026
Thisaigal NewsYouTube
கிளந்தானிடம் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மன்னிப்புகேட்க வேண்டும்
அரசியல்

கிளந்தானிடம் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மன்னிப்புகேட்க வேண்டும்

Share:

டிச. 30-

மேன்மைத் தங்கிய கிளந்தான் சுல்தான், சுல்தான் Muhammad V- யை சந்தித்து, அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr Akmal Salleh மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாநில பிகேஆர் தலைவர் Ezzat Hanuzi கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு கடந்த 2018 ஆம் ஆண்டு, அப்போதைய மாமன்னரான கிளந்தான் சுல்தான் வழங்கிய பொது மன்னிப்பு குறித்து தற்போது கேள்வி எழுப்பியதற்காக அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர், அக்மால், சுல்தானிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முறையான நடைமுறையின் கீழ் பிரதமருக்கு வழங்கப்ட்ட பொது மன்னிப்பை ஆறு ஆண்டுகளுக்கு பிறகு கேள்வி எழுப்புவது என்பது சுல்தானின் முடிவை கேள்வி எழுப்புவதற்கு ஒப்பாகும். எனவே சுல்தானை சந்தித்து, அக்மால் மன்னிப் கேட்க வேண்டும் என்று Ezzat Hanuzi கோரிக்கை விடுத்தார்.

அன்வாரின் பொது மன்னிப்பு விண்ணப்பம், எந்த அளவிற்கு மன்னிப்பு வாரியத்திடம் கொண்டு செல்லப்பட்டது என்று அக்மால் எழுப்பியுள்ள கேள்வி தொடர்பில் Ezzat Hanuzi எதிர்வினையாற்றியுள்ளார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை