Aug 12, 2026
Thisaigal NewsYouTube
கட்சியில் நியமனப் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்
அரசியல்

கட்சியில் நியமனப் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்

Share:

அம்பாங், ஜூன்.01-

பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைக் தற்காத்துக் கொள்வதில் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து தாம் வகித்து வந்த பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினமா செய்துள்ள ரஃபிஸி ரம்லி, கட்சியின் வழங்கக்கூடிய நியமனப் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

நியமனப் பதவியை ஏற்றுக் கொள்வதில் தமக்கு ஆர்வமில்லை என்று ரஃபிஸி ரம்லி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஆற்றல் வாய்ந்தவரான ரஃபிஸி ரம்லி, துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள இயலாவிட்டாலும் நியமனப் பதவி வாயிலாக அவர் கட்சிப் பொறுப்பை வகிக்க வேண்டும் என்று கட்சியின் புதிய துணைத் தலைவரான நூருல் இஸா முன் வைத்துள்ளதாகக் கூறப்படும் பரிந்துரை குறித்து ரஃபிஸி ரம்லி எதிர்வினையாற்றினார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்