Mar 5, 2026
Thisaigal NewsYouTube
கட்சியில் நியமனப் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்
அரசியல்

கட்சியில் நியமனப் பதவியை ஏற்றுக் கொள்ள மாட்டேன்

Share:

அம்பாங், ஜூன்.01-

பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைக் தற்காத்துக் கொள்வதில் தோல்விக் கண்டதைத் தொடர்ந்து தாம் வகித்து வந்த பொருளாதார அமைச்சர் பதவியை ராஜினமா செய்துள்ள ரஃபிஸி ரம்லி, கட்சியின் வழங்கக்கூடிய நியமனப் பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.

நியமனப் பதவியை ஏற்றுக் கொள்வதில் தமக்கு ஆர்வமில்லை என்று ரஃபிஸி ரம்லி இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஆற்றல் வாய்ந்தவரான ரஃபிஸி ரம்லி, துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள இயலாவிட்டாலும் நியமனப் பதவி வாயிலாக அவர் கட்சிப் பொறுப்பை வகிக்க வேண்டும் என்று கட்சியின் புதிய துணைத் தலைவரான நூருல் இஸா முன் வைத்துள்ளதாகக் கூறப்படும் பரிந்துரை குறித்து ரஃபிஸி ரம்லி எதிர்வினையாற்றினார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்