Mar 5, 2026
Thisaigal NewsYouTube
மக்களை அரசியல் பலிகடாவாக ஆக்கி விடாதீர்கள்
அரசியல்

மக்களை அரசியல் பலிகடாவாக ஆக்கி விடாதீர்கள்

Share:

கோத்தா பெலுட், ஜன - 8,

மலேசியாவில் உள்ள சில அரசியல் தலைவர்கள் தங்களின் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகடா ஆக்க வேண்டாம் என்று நினைவூட்டப்படுவதாக துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி கூறினார்.

திறந்த மனப்பான்மையைக் கடைப்பிடிக்கும் இந்த நாட்டில் அரசியலில் கருத்து வேறுபாடுகள் அல்லது கொள்கை வேறுபாடுகள் இருப்பதில் சிக்கல் இல்லை. ஆனால், முதலில் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

நாட்டின் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, முதலீடு மற்றும் மக்களுக்கான நல்வாழ்வைக் கொண்டுவரும் திறன் கொண்ட நாட்டின் அரசியலை பேணுவதற்கும், நிலையானதாக இருப்பதற்கும் பிரதமர் அன்வார் இப்ராகிம் கடுமையாக உழைத்து வருகிறார் என்றார்.

அரசியல் தலைவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், ஒப்பந்தங்களை முழுமையாய் பின்பற்ற வேண்டும், அதை தங்கள் றாரசியல் கட்சியின் நலனுக்காக இருக்கக் கூடாது. இது மக்களை அரசியலில் பலிகிடாவ்வி விடும் என்றார் அவர்.

சபாவை எடுத்துக் காட்டாகப் பேசிய ஸாஹிட், வேற்றுமையில் ஒற்றுமையாக சபா இருப்பதாகவும், மக்களின் நலனுக்காக சபாவின் ஒத்துழைப்பை அனைவரும் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்