Apr 24, 2026
Thisaigal NewsYouTube
நஜீப் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசியல்

நஜீப் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Share:

கோலாலம்பூர், ஜூன் 04-

6.6 பில்லியன் வெள்ளி மதிப்பை உட்படுத்திய அரசாங்கத்தின் சொத்துகளில் முறைகேடு புரிந்ததாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், கருவூல முன்னாள் தலைமை செயலாளர் டான் ஸ்ரீ முகமட் இர்வான் செரிகர் அப்துல்லா ஆகிய இருவர் மீதான வழக்கு விசாரணை, இம்மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அரசு தரப்பு வழங்கியுள்ள ஆவணங்களை அவ்விரு தரப்புகளின் வழக்கறிஞர்கள் ஆராய்வதற்கு ஏதுவாக, அந்த இரு வாரக்கெடுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி , டத்தோ முஹம்மது ஜமீல் ஹுசின் இன்று வழங்கினார்.

அரசாங்கத்தின் சொத்துகளில் முறைகேடு புரிந்ததாக அவ்விருவரும் 6 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!