Dec 22, 2025
Thisaigal NewsYouTube
நஜீப் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசியல்

நஜீப் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Share:

கோலாலம்பூர், ஜூன் 04-

6.6 பில்லியன் வெள்ளி மதிப்பை உட்படுத்திய அரசாங்கத்தின் சொத்துகளில் முறைகேடு புரிந்ததாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், கருவூல முன்னாள் தலைமை செயலாளர் டான் ஸ்ரீ முகமட் இர்வான் செரிகர் அப்துல்லா ஆகிய இருவர் மீதான வழக்கு விசாரணை, இம்மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அரசு தரப்பு வழங்கியுள்ள ஆவணங்களை அவ்விரு தரப்புகளின் வழக்கறிஞர்கள் ஆராய்வதற்கு ஏதுவாக, அந்த இரு வாரக்கெடுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி , டத்தோ முஹம்மது ஜமீல் ஹுசின் இன்று வழங்கினார்.

அரசாங்கத்தின் சொத்துகளில் முறைகேடு புரிந்ததாக அவ்விருவரும் 6 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்