Oct 27, 2025
Thisaigal NewsYouTube
நஜீப் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அரசியல்

நஜீப் மீதான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Share:

கோலாலம்பூர், ஜூன் 04-

6.6 பில்லியன் வெள்ளி மதிப்பை உட்படுத்திய அரசாங்கத்தின் சொத்துகளில் முறைகேடு புரிந்ததாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், கருவூல முன்னாள் தலைமை செயலாளர் டான் ஸ்ரீ முகமட் இர்வான் செரிகர் அப்துல்லா ஆகிய இருவர் மீதான வழக்கு விசாரணை, இம்மாதம் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அரசு தரப்பு வழங்கியுள்ள ஆவணங்களை அவ்விரு தரப்புகளின் வழக்கறிஞர்கள் ஆராய்வதற்கு ஏதுவாக, அந்த இரு வாரக்கெடுவை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி , டத்தோ முஹம்மது ஜமீல் ஹுசின் இன்று வழங்கினார்.

அரசாங்கத்தின் சொத்துகளில் முறைகேடு புரிந்ததாக அவ்விருவரும் 6 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!