6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற அறிவித்துள்ள மஇகாவும், மசீச.வும், தாங்கள் சார்ந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று டிஏபி உதவித் தலைவர் ங கோர் மிங் கேட்டுக்கொண்டார்.
தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கும் அதிகாரமும் உரிமையும் அக்கட்சிகளுக்கு உள்ளன. ஆனால், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் என்ற முறையில் 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதன் வேட்பாளர்களின் வெற்றிக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சரமான ங கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
