6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற அறிவித்துள்ள மஇகாவும், மசீச.வும், தாங்கள் சார்ந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று டிஏபி உதவித் தலைவர் ங கோர் மிங் கேட்டுக்கொண்டார்.
தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கும் அதிகாரமும் உரிமையும் அக்கட்சிகளுக்கு உள்ளன. ஆனால், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் என்ற முறையில் 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதன் வேட்பாளர்களின் வெற்றிக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சரமான ங கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


