6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற அறிவித்துள்ள மஇகாவும், மசீச.வும், தாங்கள் சார்ந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று டிஏபி உதவித் தலைவர் ங கோர் மிங் கேட்டுக்கொண்டார்.
தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கும் அதிகாரமும் உரிமையும் அக்கட்சிகளுக்கு உள்ளன. ஆனால், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் என்ற முறையில் 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதன் வேட்பாளர்களின் வெற்றிக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சரமான ங கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


