6 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற அறிவித்துள்ள மஇகாவும், மசீச.வும், தாங்கள் சார்ந்துள்ள ஒற்றுமை அரசாங்கத்தின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்று டிஏபி உதவித் தலைவர் ங கோர் மிங் கேட்டுக்கொண்டார்.
தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுக்கும் அதிகாரமும் உரிமையும் அக்கட்சிகளுக்கு உள்ளன. ஆனால், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் என்ற முறையில் 6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதன் வேட்பாளர்களின் வெற்றிக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று ஊராட்சி மன்ற மேம்பாட்டு அமைச்சரமான ங கோர் மிங் வலியுறுத்தியுள்ளார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


