Dec 21, 2025
Thisaigal NewsYouTube
மூவாயிரம் சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும்
அரசியல்

மூவாயிரம் சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 18-

நடப்பு காலச்சூழ்நிலைக்கு பொருந்திவரக்கூடியவை அல்ல என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளர்.

காலனித்துவ காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் உட்பட அந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சட்டங்கள் நடப்பு காலச்சூழ்நிலைக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்கு அவற்றின் உள்ளடக்கங்கள் மீள் ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் விளக்கினார்.

Related News

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ