Jun 27, 2026
Thisaigal NewsYouTube
மூவாயிரம் சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும்
அரசியல்

மூவாயிரம் சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 18-

நடப்பு காலச்சூழ்நிலைக்கு பொருந்திவரக்கூடியவை அல்ல என்று வகைப்படுத்தப்பட்டுள்ள மூவாயிரத்திற்கு மேற்பட்ட சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளர்.

காலனித்துவ காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் உட்பட அந்த மூவாயிரத்திற்கும் மேற்பட்ட சட்டங்கள் நடப்பு காலச்சூழ்நிலைக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதற்கு அவற்றின் உள்ளடக்கங்கள் மீள் ஆய்வு செய்யப்படும் என்று பிரதமர் விளக்கினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்