Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பொதுத் தேர்தலில் அம்னோ தனித்துப் போட்டியிடலாம்
அரசியல்

பொதுத் தேர்தலில் அம்னோ தனித்துப் போட்டியிடலாம்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 22-

பாரிசான் நேஷனலின் முதுகெலும்பாக விளங்கும் அம்னோ, வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடக்கூடும் என்று அதன் இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலே கோடி காட்டியுள்ளார்.

16 ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் கட்சிகளுடன் இணைந்து, அம்னோ இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. ஆனால், தனித்துப் போட்டியிடுவதற்கான சாத்தியம் உள்ளது என்று அக்மல் சலே குறிப்பிட்டார்.

அம்னோ இன்று சிலருடன் இணைந்து இருக்கலாம். அடுத்த வாரம் அதன் முடிவு வேராக இருக்கலாம். மக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களின் தேவையைப் பொறுத்து அம்னோ முடிவு செய்யும் நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அம்னோ தனித்துப் போட்டியிடுவது மூலம் அது கட்சிக்கு பலன் அளிப்பதாக இருக்குமானால் கட்சி உறுப்பினர்கள் அது குறித்து தீர்க்கமாக முடிவு எடுப்பர் என்று அவர் மேற்கோள்காட்டினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்