Apr 23, 2026
Thisaigal NewsYouTube
மகளிர், இளையோர் வேட்பாளர்கள் கையில்தான் தேசிய முன்னணியின் எதிர்காலம் உள்ளது
அரசியல்

மகளிர், இளையோர் வேட்பாளர்கள் கையில்தான் தேசிய முன்னணியின் எதிர்காலம் உள்ளது

Share:

நவ. 24-

வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தேசிய முன்னணி மேற்கொள்ள வேண்டிய ஐந்து முக்கிய நடவடிக்கைகளை அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி, வலியுறுத்தியுள்ளார். அவற்றில் முதன்மையாக, பெண்களையும் இளைஞர்களையும் வேட்பாளர்களாக முன்னிறுத்த இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், வயது மட்டுமின்றி, அடிப்படை நிலை மக்களிடையே செல்வாக்கு செலுத்தும் திறன் கொண்டவர்களை வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்..

மேலும், அரசாங்க கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுடனான உறவை வலுப்படுத்துதல், சமூக ஊடகங்களில் திறமையை மேம்படுத்துதல், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய முன்னணி - நம்பிக்கைக் கூட்டணி இடையேயான இட ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் மக்களின் நலன், அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தப் புதிய திட்டங்கள் மூலம், தேசிய முன்னணி வரும் தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார் அகமாட் ஸாஹிட்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!