உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப், கடந்த ஜுலை 23 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பொறுப்பை பிரதமர் துறையின் சபா, சரவா மாநில சிறப்புப்பணிக்கான அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி ஏற்பார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தப் பின்னர் அத்துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும். அதுவரை அந்த அமைச்சின் அன்றாட செயல் நடவடிக்கைகளை ஆர்மிசான் முகமட் அலி கவனித்து வருவார் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


