உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப், கடந்த ஜுலை 23 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பொறுப்பை பிரதமர் துறையின் சபா, சரவா மாநில சிறப்புப்பணிக்கான அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி ஏற்பார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தப் பின்னர் அத்துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும். அதுவரை அந்த அமைச்சின் அன்றாட செயல் நடவடிக்கைகளை ஆர்மிசான் முகமட் அலி கவனித்து வருவார் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்


