உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப், கடந்த ஜுலை 23 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பொறுப்பை பிரதமர் துறையின் சபா, சரவா மாநில சிறப்புப்பணிக்கான அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி ஏற்பார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தப் பின்னர் அத்துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும். அதுவரை அந்த அமைச்சின் அன்றாட செயல் நடவடிக்கைகளை ஆர்மிசான் முகமட் அலி கவனித்து வருவார் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


