உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுதீன் அயூப், கடந்த ஜுலை 23 ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பொறுப்பை பிரதமர் துறையின் சபா, சரவா மாநில சிறப்புப்பணிக்கான அமைச்சர் டத்தோ ஆர்மிசான் முகமட் அலி ஏற்பார் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார். 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்தப் பின்னர் அத்துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும். அதுவரை அந்த அமைச்சின் அன்றாட செயல் நடவடிக்கைகளை ஆர்மிசான் முகமட் அலி கவனித்து வருவார் என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


