Dec 21, 2025
Thisaigal NewsYouTube
GISBH நிறுவனம் தொடர்பான விவகாரம்
அரசியல்

GISBH நிறுவனம் தொடர்பான விவகாரம்

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 17-

GISBH நிறுவனம் தொடர்பான விவகாரத்தில் எந்த அரசாங்க அதிகாரியும் அல்லது அரசியல் தலைவரும் ஈடுபடவில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

GISBH உடன் அரசு அதிகாரிகள் அல்லது அரசியல் தலைவர்களை தொடர்புபடுத்துவதற்கான உறுதியான ஆதாரங்கள் எதுவும் போலீஸ் விசாரணையில் இதுவரை கிடைக்கவில்லை என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் இஸ்மாயில் கூறினார்.

கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் GISBH விவகாரம் தொடர்பாக அரச விசாரணைக் கமிஷன் (RCI) தேவையா என்றும், அதிகாரிகளின் நடவடிக்கையின்றி அந்நிறுவனம் உலகளவில் எவ்வாறு இயங்க முடிந்தது என்றும் அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக சைஃபுடின் இதனை தெரிவித்தார்.

Related News

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ