Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பொதுத் தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
அரசியல்

பொதுத் தேர்தல் குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

Share:

வரும் அக்டோபர் 24-ஆம் தேதி, 16-வது பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தி ஒன்றை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.

மக்களைத் தவறாக வழிநடத்தக் கூடிய அது போன்ற அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பரவிய அத்தகவலின் படி, வரும் அக்டோபர் 10-ஆம் தேதி, வேட்புமனுத்தாக்கல் நடைபெறும் என்றும், அக்டோபர் 24-ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

16-வது பொதுத்தேர்தலுக்கான, தேர்தல் ஆணையத்தின் வரைவு கால அட்டவணை இவ்வாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டுவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

சிலாங்கூர் சட்டமன்றத்தில் சென்னை மாணவர்கள் / சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதனுடன் கலந்துரையாடல் நடத்தினர்

சிலாங்கூர் சட்டமன்றத்தில் சென்னை மாணவர்கள் / சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதனுடன் கலந்துரையாடல் நடத்தினர்

மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை

மத நிந்தனை விவகாரங்கள்: அரசும் காவற்படையும் உடனடி நடவடிக்கை எடுக்கக் துளசி மனோகரன் கோரிக்கை

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டம் அடுத்த செவ்வாய்க்கிழமை அமைச்சரவை முடிவு செய்யும் – அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

பேரா மாநில ஜக்காத் : 5.6 மில்லியன் ரிங்கிட்டைப் பெற்றுக்கொண்டார் சுல்தான் நஸ்ரீன் ஷா

மேற்காசியப் போர் பதற்றம்: விலையேற்றத்தைத் தடுக்க மலேசிய அரசு தீவிர கண்காணிப்பு

மேற்காசியப் போர் பதற்றம்: விலையேற்றத்தைத் தடுக்க மலேசிய அரசு தீவிர கண்காணிப்பு

எரிபொருள் மானியம்: மாதத்திற்கு 320 கோடி ரிங்கிட்டை மலேசிய அரசு ஏற்கிறது

எரிபொருள் மானியம்: மாதத்திற்கு 320 கோடி ரிங்கிட்டை மலேசிய அரசு ஏற்கிறது