15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பினாங்கு சட்டமன்றம் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. பினாங்கு சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான பிரகடனத்தில், மாநில ஆளுநர் துன் அஹ்மாட் ஃபுஸி அப்துல் ரசாக் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டத்தைத் தொடர்ந்து, மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
வேட்புமனுத் தினத்திற்கான மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட மூன்று வார கால அவகாசம் அனைத்துக் கட்சிகளுக்கும் அந்தந்த கட்சிகளின் பணிகளைச் செய்ய போதுமானதாக கருதப்படுவதாக பினாங்கு மாநில முதல்வர் சொவ் கொன் யோவ் தெரிவித்துள்ளார்.
தற்போது, பினாங்கு மாநிலத்தில் பகாத்தான் ஹரப்பான் 33 தொகுதிகளையும், பரிசான் நெஷ்னல் 2 தொகுதிகளையும்,பெர்சத்து 4 தொகுதிகளையும்,பாஸ் ஒரு தொகுதியையும் கொண்டுள்ளது

Related News

பாலோங் மற்றும் செம்போங் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் சேதம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு


