15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் பினாங்கு சட்டமன்றம் இன்று புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. பினாங்கு சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான பிரகடனத்தில், மாநில ஆளுநர் துன் அஹ்மாட் ஃபுஸி அப்துல் ரசாக் ஒப்புதல் வழங்கி கையெழுத்திட்டத்தைத் தொடர்ந்து, மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
வேட்புமனுத் தினத்திற்கான மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்ட மூன்று வார கால அவகாசம் அனைத்துக் கட்சிகளுக்கும் அந்தந்த கட்சிகளின் பணிகளைச் செய்ய போதுமானதாக கருதப்படுவதாக பினாங்கு மாநில முதல்வர் சொவ் கொன் யோவ் தெரிவித்துள்ளார்.
தற்போது, பினாங்கு மாநிலத்தில் பகாத்தான் ஹரப்பான் 33 தொகுதிகளையும், பரிசான் நெஷ்னல் 2 தொகுதிகளையும்,பெர்சத்து 4 தொகுதிகளையும்,பாஸ் ஒரு தொகுதியையும் கொண்டுள்ளது

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


