Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அம்னோவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பாஸ் கட்சி தயார் - துவான் இப்ராஹிம்
அரசியல்

அம்னோவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பாஸ் கட்சி தயார் - துவான் இப்ராஹிம்

Share:

அம்னோவிற்கும் பாஸ் கட்சிக்கும் இடையில் சில வேறுபாடுகள் இருந்தபோதிலும், பாஸ் கட்சி மீண்டும் அம்னோவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக பாஸ் கட்சியின் தலைவர் ஹடி அவாங் தெரிவித்தார்.

அம்னோ , பெரிக்காத்தான் நேஷ்னல் - உடன் கூட்டணி வைக்கிற பட்சத்தில் பெர்சத்து கட்சியும் அதில் உள்ளடங்கும் என்று பாஸ் கட்சியின் துணைத்தலைவரான துவான் இப்ராஹிம் துவான் மான் கூறினார்.

எந்தவொரு கட்சியுடனான கூட்டு அணியும் பிரதான கட்சியாக விளங்கும் PN கட்சியுடன் சேர்ந்து இருக்க வேண்டும்.

ஆயினும், தேசிய கூட்டணியின் உச்சமன்றமாக விளங்கும்
Syura மன்றத்தின் ஒப்புதலோடு அந்த அரசியல் ஒத்துழைப்பு அமைய வேண்டும்
என அவர் விளக்கினார்.

பாஸ் கட்சி அரசியல் கூட்டணி வைத்துக்கொள்ள எந்த கட்சியும் புறந்தள்ளியது இல்லை என்பதனை பாஸ் கட்சியின் உறுப்பினரான அவாங் ஹாஷிம் அறிவித்தார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்