Apr 22, 2026
Thisaigal NewsYouTube
ஜசெக. பொதுத் தேர்தலில் கவனத்தைச் செலுத்தும்
அரசியல்

ஜசெக. பொதுத் தேர்தலில் கவனத்தைச் செலுத்தும்

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.22-

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜசெக தேர்தல் சுமூகமாக நடைபெற்றதைத் தொடர்ந்து கட்சிப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் இனி 16 ஆவது பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துவர் என்று மனித வள அமைச்சரும், கட்சியின் புதிய துணை செயலாளருமான ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில் பினாங்கு மாநிலத்தில் பக்காத்தான் ஹராபான் ஆட்சியைத் தொடர்ந்து உறுதிச் செய்வதற்கு கட்சி கடுமையாகப் பாடுபடும் என்று பினாங்கு மாநில ஜசெக தலைவருமான ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

தவிர ஜசெக தேர்தலில் பினாங்கு மாநிலப் பிரதிநிதிகளுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இது நல்லதொரு அறிகுறியாகும் என்று ஸ்டீவன் சிம் வர்ணித்துள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!