Jun 27, 2026
Thisaigal NewsYouTube
வாரத்தில் நான்கரை நாள் வேலை முறை, ஜோகூர் பரிசீலனை
அரசியல்

வாரத்தில் நான்கரை நாள் வேலை முறை, ஜோகூர் பரிசீலனை

Share:

ஜோகூர்பாரு, நவ. 21-


ஜோகூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கரை நாள் வேலை முறையை அமல்படுத்துவது குறித்து ஜோகூர் மாநில அரசு பரிசீலனை செய்து வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜோகூர் மாநிலத்தின் வார இறுதி நாட்கள் விடுமுறை, மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்படுவதற்கு மாநில அரசாங்கம் எடுத்துள்ள முடிவிற்கு ஏற்ப வாரத்தில் நான்கரை நாள் வேலை முறையும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த நான்கரை நாள் வேலை முறையை அமல்படுத்துவது தொடர்வில் முன்னதாக மாநில இடைக்கால சுல்தான், துங்கு மாக்கோத்தா இஸ்மாயில் மற்றும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆகியோரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று இன்று ஜோகூர் மன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இதனை தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்