Dec 21, 2025
Thisaigal NewsYouTube
வாரத்தில் நான்கரை நாள் வேலை முறை, ஜோகூர் பரிசீலனை
அரசியல்

வாரத்தில் நான்கரை நாள் வேலை முறை, ஜோகூர் பரிசீலனை

Share:

ஜோகூர்பாரு, நவ. 21-


ஜோகூர் மாநிலத்தில் உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கரை நாள் வேலை முறையை அமல்படுத்துவது குறித்து ஜோகூர் மாநில அரசு பரிசீலனை செய்து வருவதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து ஜோகூர் மாநிலத்தின் வார இறுதி நாட்கள் விடுமுறை, மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றப்படுவதற்கு மாநில அரசாங்கம் எடுத்துள்ள முடிவிற்கு ஏற்ப வாரத்தில் நான்கரை நாள் வேலை முறையும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த நான்கரை நாள் வேலை முறையை அமல்படுத்துவது தொடர்வில் முன்னதாக மாநில இடைக்கால சுல்தான், துங்கு மாக்கோத்தா இஸ்மாயில் மற்றும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆகியோரின் ஒப்புதலை பெற வேண்டும் என்று இன்று ஜோகூர் மன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில் டத்தோ ஓன் ஹபிஸ் காஸி இதனை தெரிவித்தார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்