Dec 22, 2025
Thisaigal NewsYouTube
கெடா எக்ஸ்கோ பதவிகளின் விநியோகத்தில் யுனைடெட் திருப்தி அடையவில்லை
அரசியல்

கெடா எக்ஸ்கோ பதவிகளின் விநியோகத்தில் யுனைடெட் திருப்தி அடையவில்லை

Share:

நாளை திங்கட்கிழமை கெடா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கின்ற வேளையில், அந்த ஆட்சிக்குழுவில் பெர்சத்துவிற்கு போதுமான பதவிகள் வழங்கப்படவில்லை என்பதால் பெர்சத்து கட்சி அதிருப்தியில் உள்ளதாக பெரித்த ஹரியான் நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.

கடந்த ஆட்சியில் பெர்சத்திவிற்கு 5 பதவிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த முறை மிக குறைவான, மூன்றே பதவிகள் பெர்சத்து கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் , இந்த ஒதுக்கீட்டில் பெர்சத்துவிற்கு உடன்பாடு இல்லை என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்