நெகிரி செம்பிலான், நீலாய் தொகுதியில் டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜே. அருள்குமார் வெற்றி பெற்றார். அருள்குமார் 10,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 4 முனைப்போட்டியை எதிர்நோக்கிய அருள்குமாருக்கு 19,133 வாக்குகளும், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் கான் சீ பியு விற்கு 10,743 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர்களான உமர் முகமது ஈசா விற்கு 1,430 வாக்குளும், மற்றொரு சுயேட்சை வேட்பாளரான இயேசு சாமுயுல் 57 வாக்குகளும் கிடைத்தன. இந்த வெற்றியின் மூலம் அருள்குமார், மூன்றாவது முறையாக தமது நீலாய் தொகுதியை தற்காத்துக்கொண்டுள்ளார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


