Aug 13, 2026
Thisaigal NewsYouTube
கண்டிப்பான தொனியில் பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்: அரசு ஊழியர்களிடம் அன்வார் இப்ராஹிம்  உருக்கம்
அரசியல்

கண்டிப்பான தொனியில் பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்: அரசு ஊழியர்களிடம் அன்வார் இப்ராஹிம் உருக்கம்

Share:

அரசு ஊழியர்களுடனான சந்திப்புகளின் போது எனது பேச்சின் தொனி சற்று கண்டிப்பானதாகவும் உணர்ச்சிப்பூர்வமானதாகவும் இருந்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மத்திய மண்டல அரசு ஊழியர்களுடனான 'சந்தாய் மெஸ்ரா' கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய அவர், "அன்வார், நீங்கள் இப்போது பிரதமர். குரலை உயர்த்தக் கூடாது, அமைதியாகவும் பண்பாகவும் மக்களிடம் பழக வேண்டும் என்று பலர் எனக்கு அறிவுறுத்துகிறார்கள். ஒரு பிரதமருக்குரிய முகம் இதுவல்ல என்று யாராவது நினைத்திருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

மேலும், தாம் உணர்ச்சிவசப்படுவதற்காக அப்படிப் பேசவில்லை என்றும், நாட்டின் நிலைமை குறித்துத் தனது மனதில் உள்ள உண்மையான ஆதங்கத்தையே வெளிப்படுத்தியதாகவும் பிரதமர் அன்வார் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்