Jul 21, 2026
Thisaigal NewsYouTube
கண்டிப்பான தொனியில் பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்: அரசு ஊழியர்களிடம் அன்வார் இப்ராஹிம்  உருக்கம்
அரசியல்

கண்டிப்பான தொனியில் பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்: அரசு ஊழியர்களிடம் அன்வார் இப்ராஹிம் உருக்கம்

Share:

அரசு ஊழியர்களுடனான சந்திப்புகளின் போது எனது பேச்சின் தொனி சற்று கண்டிப்பானதாகவும் உணர்ச்சிப்பூர்வமானதாகவும் இருந்திருந்தால் அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

மத்திய மண்டல அரசு ஊழியர்களுடனான 'சந்தாய் மெஸ்ரா' கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய அவர், "அன்வார், நீங்கள் இப்போது பிரதமர். குரலை உயர்த்தக் கூடாது, அமைதியாகவும் பண்பாகவும் மக்களிடம் பழக வேண்டும் என்று பலர் எனக்கு அறிவுறுத்துகிறார்கள். ஒரு பிரதமருக்குரிய முகம் இதுவல்ல என்று யாராவது நினைத்திருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

மேலும், தாம் உணர்ச்சிவசப்படுவதற்காக அப்படிப் பேசவில்லை என்றும், நாட்டின் நிலைமை குறித்துத் தனது மனதில் உள்ள உண்மையான ஆதங்கத்தையே வெளிப்படுத்தியதாகவும் பிரதமர் அன்வார் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

தனிப் பெரும்பான்மையுடன் நிலையான அரசை அமைக்க 23 தொகுதிகளே இலக்கு – ரெப்பா வேட்பாளர் எஸ். வீரப்பன் கூறுகிறார்

தனிப் பெரும்பான்மையுடன் நிலையான அரசை அமைக்க 23 தொகுதிகளே இலக்கு – ரெப்பா வேட்பாளர் எஸ். வீரப்பன் கூறுகிறார்

ஸ்ரீ தஞ்சாங் வேட்பாளர் டத்தோ டாக்டர் ராஜசேகரனுக்கு வாக்காளர்களிடம் நல்வரவேற்பு

ஸ்ரீ தஞ்சாங் வேட்பாளர் டத்தோ டாக்டர் ராஜசேகரனுக்கு வாக்காளர்களிடம் நல்வரவேற்பு

சிரம்பான் ஜெயா தொகுதிக்குப் புதியவரல்ல: வேட்பாளர் எஸ். முகுந்தன் திட்டவட்டம்

சிரம்பான் ஜெயா தொகுதிக்குப் புதியவரல்ல: வேட்பாளர் எஸ். முகுந்தன் திட்டவட்டம்

நலத்திட்டங்கள் பி40 பிரிவினருக்கு மட்டுமல்ல, எம்40 மக்களுக்கும் நீட்டிக்கப்படும்: டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன்

நலத்திட்டங்கள் பி40 பிரிவினருக்கு மட்டுமல்ல, எம்40 மக்களுக்கும் நீட்டிக்கப்படும்: டத்தோஸ்ரீ அமினுடின் ஹாருன்

செம்பிலான் மேம்பாடு தொடர பக்காத்தான் ஹராப்பானைத் தேர்வு செய்க: நீலாய் வேட்பாளர் ஜே. அருள்குமார் அறைகூவல்

செம்பிலான் மேம்பாடு தொடர பக்காத்தான் ஹராப்பானைத் தேர்வு செய்க: நீலாய் வேட்பாளர் ஜே. அருள்குமார் அறைகூவல்

ஜோகூர் வெற்றியால் அம்னோ அகந்தை அடைந்துள்ளது - பெர்சாத்து வேட்பாளர் ஆர்.சஞ்சீவன் கருத்து

ஜோகூர் வெற்றியால் அம்னோ அகந்தை அடைந்துள்ளது - பெர்சாத்து வேட்பாளர் ஆர்.சஞ்சீவன் கருத்து