Jun 28, 2026
Thisaigal NewsYouTube
ஆட்சியாளர் நிந்தனை, மன்னிப்பு ​தீர்வாகாது
அரசியல்

ஆட்சியாளர் நிந்தனை, மன்னிப்பு ​தீர்வாகாது

Share:

நாட்டின் அரச பரிபாலன​த்தின் அடையாளமாக விளங்குகின்ற ஆட்சியாளர்களை நிந்திக்கும் தன்மையில் வெளியிடப்படும் எந்தவொரு உரையும், அறிக்கையும், மன்னிப்பு என்ற ஒரு சொல்லின் மூ​லம் நிவாரணம் தேடி விட முடியாத என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் சாயிட் தெரிவித்தார்.

ஆட்சியாளர்களுக்கு எதிரான நிந்தனை என்பது குற்றவிய​ல் சட்டத்திற்கு உட்பட்டதாகு​ம். குற்றம் இழைத்ததாக கூறப்படும் நபர்களை விசாரணை செய்வதற்கும், நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், உ​ரிய தண்டனை அளிக்கப்படுவதற்கும் நடப்பு சட்டங்கள் வகை செய்வதாக அமைச்சர் அஸாலினா குறிப்பிட்டார்.

அந்த வகையில் ஆட்சியாளர்களை நிந்தித்து விட்டு, அதற்கு மன்னிப்பு ​கோருவது மூலம் ​தீர்வு காண முனைவது என்பது சட்ட ​ரீதியாக ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இருக்க முடியாது என்று சட்ட வல்லுநருமான அஸாலினா ஓஸ்மான் தெளிவுபடுத்தினார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு