நாட்டின் அரச பரிபாலனத்தின் அடையாளமாக விளங்குகின்ற ஆட்சியாளர்களை நிந்திக்கும் தன்மையில் வெளியிடப்படும் எந்தவொரு உரையும், அறிக்கையும், மன்னிப்பு என்ற ஒரு சொல்லின் மூலம் நிவாரணம் தேடி விட முடியாத என்று சட்டத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஓத்மான் சாயிட் தெரிவித்தார்.
ஆட்சியாளர்களுக்கு எதிரான நிந்தனை என்பது குற்றவியல் சட்டத்திற்கு உட்பட்டதாகும். குற்றம் இழைத்ததாக கூறப்படும் நபர்களை விசாரணை செய்வதற்கும், நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், உரிய தண்டனை அளிக்கப்படுவதற்கும் நடப்பு சட்டங்கள் வகை செய்வதாக அமைச்சர் அஸாலினா குறிப்பிட்டார்.
அந்த வகையில் ஆட்சியாளர்களை நிந்தித்து விட்டு, அதற்கு மன்னிப்பு கோருவது மூலம் தீர்வு காண முனைவது என்பது சட்ட ரீதியாக ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இருக்க முடியாது என்று சட்ட வல்லுநருமான அஸாலினா ஓஸ்மான் தெளிவுபடுத்தினார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


