அண்மையில் தாம் வெளியிட்டுள்ள அறிக்கை, மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிராக நிந்தனைத் தன்மையில் அமைந்துள்ளது என்று கூறப்படுவது குறித்து நிரூபிக்கும் மாறு, போலீஸ் துறைக்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு நிரூபிக்கத் தவறினால், இதற்கு முன்பு தம்மிடம் போலீசார் நடத்திய விசாரணைகள் அனைத்தும், தம்மை அச்சுறுத்துவதற்கு ஒப்பாகும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

மேடை அரசியல் வேண்டாம்... லிங்கி தொகுதியில் வீடு தேடி வாக்காளர்களை சந்திக்கும் அமினுடின் ஹரூன்

அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமா? - பக்காத்தான் இளைஞர் பிரிவுக்கு அக்மால் சாலே பதிலடி

ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் அமைச்சர்கள் விலக வேண்டும் – பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்

பாரிசான் - பெரிக்காத்தான் தொகுதி பங்கீட்டில் மசீச பலிகடாவாக்கப்பட்டது - அந்தோணி லோக் விமர்சனம்


