அண்மையில் தாம் வெளியிட்டுள்ள அறிக்கை, மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிராக நிந்தனைத் தன்மையில் அமைந்துள்ளது என்று கூறப்படுவது குறித்து நிரூபிக்கும் மாறு, போலீஸ் துறைக்கு முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு நிரூபிக்கத் தவறினால், இதற்கு முன்பு தம்மிடம் போலீசார் நடத்திய விசாரணைகள் அனைத்தும், தம்மை அச்சுறுத்துவதற்கு ஒப்பாகும் என்று துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


