Mar 5, 2026
Thisaigal NewsYouTube
சில தரப்பினரைச் சாடினார் டத்தோஸ்ரீ ரமணன்
அரசியல்

சில தரப்பினரைச் சாடினார் டத்தோஸ்ரீ ரமணன்

Share:

கோலாலம்பூர், மே.30-

தனது பெயரைப் பயன்படுத்தி சில தவறான தகவல்களை வெளியிட்டு வரும் தரப்பினரை பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரும், தொழில்முனைவர்கள், கூட்டுறவு மேம்பாட்டுத்க் துணை அமைச்சருமான டத்தோஸ்ரீ ஆர். ரமணன் சாடியுள்ளார்.

எந்தவோர் அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கைகளும் தனது அலுவலகம் மூலமாகவோ அல்லது தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்கள் மூலமாகவோ மட்டுமே வெளியிடப்படும் என்றார் டத்தோஸ்ரீ ரமணன்.

அரசியல் ஆதாயத்திற்காக விரக்தியடைந்த பொறுப்பற்றத் தரப்பினர், தம்மைப் பற்றி சில தவறானத் தகவல்களை வழங்கி வருவதாகவும், இது போன்ற விவகாரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.

கடந்த வாரம் நடைபெற்ற பிகேஆர் மாநாட்டின் போது, கட்சி உறுப்பினர்களிடையே வலிமையை ஏற்படுத்துவதற்கு ஒருவருக்கொருவர் அவதூறு வேண்டாம் என்பதைத் தாம் எச்சரித்து இருந்ததையும் டத்தோஸ்ரீ ரமணன் நினைவுகூர்ந்தார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சில தரப்பினரைச் சாடினார் டத்தோஸ்ரீ ரமணன் | Thisaigal News