Mar 6, 2026
Thisaigal NewsYouTube
கட்சியில் மீண்டும் சேரக் கோரி இன்னும் விண்ணப்பிக்கவில்லை
அரசியல்

கட்சியில் மீண்டும் சேரக் கோரி இன்னும் விண்ணப்பிக்கவில்லை

Share:

டிச.4-

அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் யாரும் கட்சியில் மீண்டும் சேரக் கோரி இன்னும் விண்ணப்பிக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.


எந்த விண்ணப்பம் எறப்பட்டாலும், அது கட்சியின் நிர்வாகக் குழுவிடம் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக நீக்கப்பட்ட அம்னோவின் முன்னாள் தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க தயாராக இருப்பதாக அஹமட் சாஹிட் தெரிவித்திருந்தார்.
முன்னாள் பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ தாஜூடின் அப்துல் ரகுமான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை