Dec 20, 2025
Thisaigal NewsYouTube
கட்சியில் மீண்டும் சேரக் கோரி இன்னும் விண்ணப்பிக்கவில்லை
அரசியல்

கட்சியில் மீண்டும் சேரக் கோரி இன்னும் விண்ணப்பிக்கவில்லை

Share:

டிச.4-

அம்னோவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் யாரும் கட்சியில் மீண்டும் சேரக் கோரி இன்னும் விண்ணப்பிக்கவில்லை என அக்கட்சியின் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹமட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.


எந்த விண்ணப்பம் எறப்பட்டாலும், அது கட்சியின் நிர்வாகக் குழுவிடம் கொண்டு செல்லப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக நீக்கப்பட்ட அம்னோவின் முன்னாள் தலைவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க தயாராக இருப்பதாக அஹமட் சாஹிட் தெரிவித்திருந்தார்.
முன்னாள் பாசீர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ தாஜூடின் அப்துல் ரகுமான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்