Mar 6, 2026
Thisaigal NewsYouTube
அவதூறு செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்
அரசியல்

அவதூறு செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்

Share:

டிச.16-

சமூக ஊடகங்களில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் , பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோரை அவதூறாகப் பேசியதாக கூறப்படும் ஆடவர் குறித்து தொடர்பு, பல்லூடக ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் Fahmi Fadzil கருத்து தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட ஆடவர் மன்னிப்பு கேட்டாலும், இதுபோன்ற செயல்கள் தவறானது என்றும், அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினார்.
சமூக ஊடகப் பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அவதூறு செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
சமீபத்தில் ஒரு பயனர் TikTok இல் மாமன்னர், பிரதமர் குறித்து தவறான தகவலைப் பதிவிட்டு பின்னர் அதை நீக்கி மன்னிப்பு கேட்டார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என்றார் Fahmi Fadzil

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி