Apr 23, 2026
Thisaigal NewsYouTube
அவதூறு செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்
அரசியல்

அவதூறு செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்

Share:

டிச.16-

சமூக ஊடகங்களில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் , பிரதமர் அன்வர் இப்ராஹிம் ஆகியோரை அவதூறாகப் பேசியதாக கூறப்படும் ஆடவர் குறித்து தொடர்பு, பல்லூடக ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் Fahmi Fadzil கருத்து தெரிவிக்கையில், சம்பந்தப்பட்ட ஆடவர் மன்னிப்பு கேட்டாலும், இதுபோன்ற செயல்கள் தவறானது என்றும், அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்கலாம் என்றும் கூறினார்.
சமூக ஊடகப் பயனர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், அவதூறு செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
சமீபத்தில் ஒரு பயனர் TikTok இல் மாமன்னர், பிரதமர் குறித்து தவறான தகவலைப் பதிவிட்டு பின்னர் அதை நீக்கி மன்னிப்பு கேட்டார்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது என்றார் Fahmi Fadzil

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!