விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடுவதற்கு தொகுதி வழங்கப்படும் என்று ம.இ.கா உறுதிப்படுத்தியது.
ஆனால், எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவர் எம்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ம.சீ.சா விற்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து கேட்டபோது, இன்னும் புரியாத புதிராகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது : 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

"அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது; சவால்களைச் சந்திக்கத் தயாராகுங்கள்" - பாரிசான் உறுப்பினர்களுக்கு ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்


