விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடுவதற்கு தொகுதி வழங்கப்படும் என்று ம.இ.கா உறுதிப்படுத்தியது.
ஆனால், எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவர் எம்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ம.சீ.சா விற்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து கேட்டபோது, இன்னும் புரியாத புதிராகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


