விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடுவதற்கு தொகுதி வழங்கப்படும் என்று ம.இ.கா உறுதிப்படுத்தியது.
ஆனால், எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவர் எம்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ம.சீ.சா விற்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து கேட்டபோது, இன்னும் புரியாத புதிராகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

முன்னாள் உறுப்பினர்களை இணைப்பதில் உறுதியாக இருந்தால் எனது 6 ஆண்டுகால தடையை நீக்கவும்" - அம்னோவிற்கு ஹிஷாமுடின் கோரிக்கை

அம்னோவின் முயற்சிக்கு ஆதரவு வழங்க ஹாடி அவாங் மறுப்பு

பினாங்கில் எளிமையான முறையில் ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பு – முதல்வர் சாவ் கோன் இயோ அறிவிப்பு

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்


