விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தலில், சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடுவதற்கு தொகுதி வழங்கப்படும் என்று ம.இ.கா உறுதிப்படுத்தியது.
ஆனால், எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை சிலாங்கூர் மாநில ம.இ.கா தலைவர் எம்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ம.சீ.சா விற்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து கேட்டபோது, இன்னும் புரியாத புதிராகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பாலோங் மற்றும் செம்போங் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் சேதம்

நெகிரி செம்பிலான் தேர்தல்: ஓராங் அஸ்லி வேட்பாளராக வரலாறு படைக்கும் இலக்குடன் களமிறங்கும் டயானா டால்

நெகிரி செம்பிலான் தேர்தல்: குறைந்தது 23 தொகுதிகளில் வெற்றி பெற பக்காத்தான் இலக்கு – அந்தோணி லோக்

"பிரதமர் உத்தரவிட்டால் அமைச்சரவையில் இருந்து விலகத் தயார்" – முகமட் ஹசன்

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு


