Oct 21, 2025
Thisaigal NewsYouTube
சனுசி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசியல்

சனுசி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Share:

அரசியல் பிரச்சார மேடைகளில் தொடர்ந்து இனம், மதம், அரசக் குடும்பம் தொட்டு பேசியுள்ள கெடா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ முகமட் சனூசி முகமட் நோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்னோ கட்சியின் தலைவrரும் நாட்டின் துணை பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

சனூசி பரப்பிய அவதூறுக்கு, சிலாங்கூர் மாநில சுல்தானிடம் கேட்ட மன்னிப்பு போதுமானது அல்ல. மாறாக அவர் மீது சட்டப்பூர்வமான தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசார் இந்த விவகாரம் குறித்து சரியான விசாரணை நடத்துவர் என தான் எதிர்ப்பார்ர்கப்படுவதாக அவர் கூறினார். அரசியல் பிரச்சார மேடைகளில் இனம், மதம், அரச குடும்ப விவகாரங்கள் தொட்டு பேசக்கூடாது என மலேசிய அரசப் போலீஸ் படத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் கோரியிருந்த போதிலும் அதை பொருட்படுத்தாமல் சனூசி இந்த தொடர்ச்சியான அவதூறு செயல் ஆரோக்கியமானது அல்ல என சாஹிட் கூறினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!