Apr 23, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

PKR கட்சியின் தலைமைத்துவ தேர்தல்: தலையிட மாட்டேன்

Share:

கோலாலம்பூர், பிப்.15-

நடைபெறவிருக்கும் PKR கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தாம் தலையிடப் போவதில்லை என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

குறிப்பாக , PKR கட்சியின் தேசியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இரண்டு முக்கியப் பொறுப்புகளுக்கான தேர்தலில் தமது தலையீடு இருக்காது என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

அதேவேளையில் அவ்விரு முக்கியப் பதவிகளுக்கும் போட்டியிருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பது கட்சியின் உயர் மட்டம் முடிவு செய்யும் என்று டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்துள்ளார்.

PKR கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் கட்சி உயர்மட்டப் பொறுப்பாளர்களுக்கான தேர்தலில் குறிப்பாக தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலில் தமது தலையீடு அறவே இருக்காது என்று பிரதமர் உறுதி அளித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!