Mar 5, 2026
Thisaigal NewsYouTube
விசாரணைக்கு ஆஜராக துன் மகாதீருக்கு உத்தரவு
அரசியல்

விசாரணைக்கு ஆஜராக துன் மகாதீருக்கு உத்தரவு

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 31-

மலேசியாவிடமிருந்து சிங்கப்பூருக்கு கைநழுவிப் போன பவளப்பாறைத் தீவான பாத்து புத்தே மற்றும் பதுவான் டெங்கா, துபீர் செலாடன் ஆகிய தீவுகளின் அரசுரிமை வழக்கு தொடர்பாக வரும் ஜுன் 12 ஆம் தேதி அரச விசாரணை ஆணையத்தின் விசாணைக்கு ஆஜராகும்படி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

சாட்சியம் அழைப்பதற்கான அழைபாணை, துன் மகாதீருக்கு இன்று சார்வு செய்யப்பட்டுள்ளது. துன் மகாதீரிடம் விசாரணை ரகசியமாக நடத்தப்படாது. மாறாக, அந்த வழக்கு விசாரணையை பொதுமக்களும் தெரிந்துக்கொள்ளும் வகையில் பகிரங்கமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச விசாரணையில் தாம் ஆஜராகவிருப்பதை துன் மகாதீர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு