Jun 28, 2026
Thisaigal NewsYouTube
விசாரணைக்கு ஆஜராக துன் மகாதீருக்கு உத்தரவு
அரசியல்

விசாரணைக்கு ஆஜராக துன் மகாதீருக்கு உத்தரவு

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 31-

மலேசியாவிடமிருந்து சிங்கப்பூருக்கு கைநழுவிப் போன பவளப்பாறைத் தீவான பாத்து புத்தே மற்றும் பதுவான் டெங்கா, துபீர் செலாடன் ஆகிய தீவுகளின் அரசுரிமை வழக்கு தொடர்பாக வரும் ஜுன் 12 ஆம் தேதி அரச விசாரணை ஆணையத்தின் விசாணைக்கு ஆஜராகும்படி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

சாட்சியம் அழைப்பதற்கான அழைபாணை, துன் மகாதீருக்கு இன்று சார்வு செய்யப்பட்டுள்ளது. துன் மகாதீரிடம் விசாரணை ரகசியமாக நடத்தப்படாது. மாறாக, அந்த வழக்கு விசாரணையை பொதுமக்களும் தெரிந்துக்கொள்ளும் வகையில் பகிரங்கமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச விசாரணையில் தாம் ஆஜராகவிருப்பதை துன் மகாதீர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்