Oct 27, 2025
Thisaigal NewsYouTube
விசாரணைக்கு ஆஜராக துன் மகாதீருக்கு உத்தரவு
அரசியல்

விசாரணைக்கு ஆஜராக துன் மகாதீருக்கு உத்தரவு

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 31-

மலேசியாவிடமிருந்து சிங்கப்பூருக்கு கைநழுவிப் போன பவளப்பாறைத் தீவான பாத்து புத்தே மற்றும் பதுவான் டெங்கா, துபீர் செலாடன் ஆகிய தீவுகளின் அரசுரிமை வழக்கு தொடர்பாக வரும் ஜுன் 12 ஆம் தேதி அரச விசாரணை ஆணையத்தின் விசாணைக்கு ஆஜராகும்படி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

சாட்சியம் அழைப்பதற்கான அழைபாணை, துன் மகாதீருக்கு இன்று சார்வு செய்யப்பட்டுள்ளது. துன் மகாதீரிடம் விசாரணை ரகசியமாக நடத்தப்படாது. மாறாக, அந்த வழக்கு விசாரணையை பொதுமக்களும் தெரிந்துக்கொள்ளும் வகையில் பகிரங்கமாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச விசாரணையில் தாம் ஆஜராகவிருப்பதை துன் மகாதீர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!