Apr 22, 2026
Thisaigal NewsYouTube
தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பத் தயார்
அரசியல்

தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பத் தயார்

Share:

கோலாலம்பூர், மே.24-

பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் தேர்தலில் நூருல் இஸாவிடம் தோல்வி கண்ட ரஃபிஸி ரம்லி, இத்தோல்விக்குப் பிறகு தனிப்பட்ட வாழ்க்கைக்குத் திரும்பத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இன்று இரண்டாவது நாளாக நடைபெறும் பிகேஆர் மாநாட்டில் ரஃபிஸி ரம்லி கலந்து கொள்ளவில்லை. அவர் ஜோகூர் பாருவிலிருந்து கோலாலம்பூருக்குத் திரும்பி விட்டதாகக் கூறப்படுகிறது.

எனினும் தேர்தல் முடிவுகள் குறித்து தாம் இனி அதிகமாகப் பேசப் போவதில்லை என்று முன்னதாக மாநாட்டு மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஃபிஸி ரம்லி மேற்கண்டவாறு கூறினார்.

கட்சியின் துணைத் தலைவராகப் பெரும் அதிகாரத்தில் இருந்த தம்மைத் தோற்கடித்தற்காக பேராளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், முக்கியப் பதவிலிருந்து விடுபட்டது மூலம் தற்போது நிம்மதி பெருமூச்சு விட முடிகிறது என்று ரஃபிஸி ரம்லி குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!