Mar 5, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலானில் புதிய எதிர்க்கட்சி தலைவராக ஹனிபாஹ் அபு பக்கர் நியமனம்.
அரசியல்

நெகிரி செம்பிலானில் புதிய எதிர்க்கட்சி தலைவராக ஹனிபாஹ் அபு பக்கர் நியமனம்.

Share:

நெகிரி செம்பிலான், மார்ச் 22.

நெகிரி செம்பிலானில் புதிய எதிர்க்கட்சி தலைவராக மாநில பேரிக்காதான் நசியனால் தலைவரும் லாபு சட்டமன்ற உறுப்பினருமான மொஹமட் ஹனிபாஹ் அபு பக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்தாண்டு அக்டோபர் 9ஆம் தேதி அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருந்த கெமாஸ் சட்டமன்ற உறுப்பினர் ரிட்சுவான் அஹ்மத்-டிற்கு பதிலாக அவர் அப்பொறுப்பை ஏற்றுள்ளார்.

நெகிரி செம்பிலான் பேரிக்காதான் நசியனால்-லின் தலைமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு ஏற்ப மாநில தலைவர் என்ற அடிப்படையில் பெர்சத்து கட்சியைச் சார்ந்த மொஹமட் ஹனிபாஹ் அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில கூட்டணிக்கான செயலாளர் முகமது நோராபெண்டி சல்லெஹ் கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி 29ஆம் தேதி, பெர்சத்து துணைத்தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மத் பய்சால் அஸுமு-விற்கு பதிலாக மொஹமட் ஹனிபாஹ், நெகிரி செம்பிலான் பேரிக்காதான் நசியனால்-லின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்