Mar 5, 2026
Thisaigal NewsYouTube
ரஃபிஸி ரம்லிக்கு முக்கியப் பதவி வழங்கப்படலாம்
அரசியல்

ரஃபிஸி ரம்லிக்கு முக்கியப் பதவி வழங்கப்படலாம்

Share:

ஷா ஆலாம், மே.27-

பிகேஆர் கட்சியின் பிரச்சாரப் பீரங்கி என்று வர்ணிக்கப்பட்டுள்ள கட்சியின் முன்னாள் தலைவர் ரஃபிஸி ரம்லிக்கு கட்சியில் முக்கியப் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஃபிஸி ரம்லியை கொத்திக் கொள்ள பெரிக்காத்தான் நேஷனல் காத்திருக்கும் இவ்வேளையில், அவர் கட்சியின் பொதுச் செயலாளர் அல்லது மத்திய செயலவை உறுப்பினர் என்று ஏதாவது ஒரு பொறுப்பில் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

வரும் வெள்ளிக்கிழமை பிகேஆர் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்களைக் கட்சியின் தேசியத் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் சந்திக்கவிருப்பதை கட்சியின் முதலாவது உதவித் தலைவரும், சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதிப்படுத்தினார்.

ரஃபிஸியின் பங்களிப்பு குறித்து அந்த சந்திப்பில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்