ஊமை பிசாசுகள் சூழ்ந்த நிலையில் ஒழுக்கமற்ற நபர்களாலும், கைதிகளாலும், ஊழல் பேர்வழிகளாலும் நாடு வழிநடத்தப்பட்டு வருகிறது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கடுமையாக சாடியுள்ளார்.
ஊமை பிசாசுகள் மத்தியில் கைதிகளால் நாடு நடத்தப்பட்டால் அதன் நிலைமை மோசமாகி விடும் என்று ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க முஸ்லீம்கள் தவறியதன் விளைவாகவே நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன நடக்கப் போகிறது என்பதை தாம் பொறுத்து இருந்து பார்க்கப் போவதாக ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முன்கூட்டியே பொதுத்தேர்தல்: எதிர்கொள்ளத் தயாராகும் மலேசிய அரசியல் கட்சிகள்

நாடாளுமன்றப் பதவிகளை ராஜினாமா செய்ய டோனி புவா சவால்

ரஃபிஸி, நிக் நஸ்மி மீதான 10 மில்லியன் ரிங்கிட் கட்சியின் பிணை ஒப்பந்தம் இன்னும் செல்லுபடியாகும்: பிகேஆர் அறிவிப்பு

ஒற்றுமை அரசாங்கத்தில் மோதல் நீடித்தால் அது திடீர் பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை


