Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ஒழுக்கமற்றவர்கள் நாட்டை ஆளுகிறார்களாம்
அரசியல்

ஒழுக்கமற்றவர்கள் நாட்டை ஆளுகிறார்களாம்

Share:

ஊமை பிசாசுகள் சூழ்ந்த நிலையில் ஒழுக்கமற்ற நபர்களாலும், கைதிகளாலும், ஊழல் பேர்வழிகளாலும் நாடு வழிநடத்தப்பட்டு வருகிறது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கடுமையாக சாடியுள்ளார்.

ஊமை பிசாசுகள் மத்தியில் கைதிகளால் நாடு நடத்தப்பட்டால் அதன் நிலைமை மோசமாகி விடும் என்று ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க முஸ்லீம்கள் தவறியதன் விளைவாகவே நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன நடக்கப் போகிறது என்பதை தாம் பொறுத்து இருந்து பார்க்கப் போவதாக ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

Related News

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்