ஊமை பிசாசுகள் சூழ்ந்த நிலையில் ஒழுக்கமற்ற நபர்களாலும், கைதிகளாலும், ஊழல் பேர்வழிகளாலும் நாடு வழிநடத்தப்பட்டு வருகிறது என்று பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கடுமையாக சாடியுள்ளார்.
ஊமை பிசாசுகள் மத்தியில் கைதிகளால் நாடு நடத்தப்பட்டால் அதன் நிலைமை மோசமாகி விடும் என்று ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க முஸ்லீம்கள் தவறியதன் விளைவாகவே நாடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இன்னும் என்னென்ன நடக்கப் போகிறது என்பதை தாம் பொறுத்து இருந்து பார்க்கப் போவதாக ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


