Mar 11, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்
அரசியல்

நான்கு மாதக் குழந்தை மரணம்: பட்டர்வர்த் குழந்தைப் பராமரிப்பு மையம் தற்காலிக மூடல்

Share:

4 மாதக் குழந்தையின் மரணம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதால், பட்டர்வொர்த், செபராங் ஜெயாவிலுள்ள குழந்தை பராமரிப்பு மையம் ஒன்று, தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அதேவேளையில், அந்த மையத்தின் பதிவுச் சான்றிதழலையும் இரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பினாங்கு மக்கள் நல்வாழ்வுக் குழுத் தலைவர் லிம் சியூ கிம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு உளவியல் ரீதியான ஆதரவை வழங்குவது உட்பட, மாநில சமூக நலத்துறை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வரும் என்றும் லிம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குழந்தை பராமரிப்பு மையங்கள் அனைத்து முறையான உரிமம் பெற்றிருப்பதோடு, அது தொடர்பான தரநிலைகளைக் கட்டாயம் கொண்டிருக்க வேண்டும் என்றும் லிம் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அந்த 24 மணி நேர குழந்தை பராமரிப்பு மையத்தில், நடந்த இச்சம்பவம் தொடர்பாக 2 பெண் பணியாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

Related News

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு

சமூக ஊடகங்களில் குரானை அவமதிக்கும் புகைப்படம் - உடனடி விசாரணை நடத்த சபா மாநில அரசு உத்தரவு

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

பெர்சத்து மகளிர் பிரிவுத் தலைவர் மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கட்சியிலிருந்து இடைநீக்கம்

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

மக்களுக்குப் பாதிப்பு என்றால் தரவு மையங்களுக்கு அனுமதி இல்லை: ஜொகூர் முதல்வர் ஓன் ஹபீஸ் உறுதி

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

தன்னிச்சையாகச் செயல்படும் உணர்வுகளைத் தூண்டும் நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட வேண்டும்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்

ரொனால்ட் கியாண்டி பெர்சத்துவில் இருந்து இடை நீக்கம்