Mar 6, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்துறை பயிற்சிக்கான வகுப்பை நடத்த முடியும்
அரசியல்

சட்டத்துறை பயிற்சிக்கான வகுப்பை நடத்த முடியும்

Share:

ஜன.7-

சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் என கடந்த ஆறு ஆண்டு காலமாக நீதிமன்ற வாசலலை மிதித்துக் கொண்டு இருப்பதாக முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் ஒரு நீண்ட பயணத்தை தாம் கொண்டு இருப்பதால் தற்போது தம்மால் சட்டத்துறை பயிற்சிக்கான வகுப்புகளை நடத்த முடியும் என்று சிரித்தவாறு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் , நீதிமன்றத்திற்கு வந்து கொண்டு இருப்பதால் பல்லைக்கழகத்தில் படிக்கக்கூடிய படிப்பைவிட அதிகமான சட்ட விஷயங்களை தாம் கற்றுக்கெண்டதாக நஜீப் குறிப்பிட்டுள்ளார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு