சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சி, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற தொகுதிகள் மற்றும் நகரையொட்டியுள்ள தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக மூடா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மூடா கட்சி போட்டியிடவிருக்கும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று,சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டு இருப்பதாக அந்த வட்டாரங்கள் கோடிகாட்டியுள்ளன. வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அது போட்டியிடவிருக்கும் தொகுதிகள் குறித்து சையத் சாதிக் நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவிருக்கிறார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


