Dec 22, 2025
Thisaigal NewsYouTube
நெகிரியில் மூடா கட்சி 3 இடங்களில் போட்டியிடுகின்றன
அரசியல்

நெகிரியில் மூடா கட்சி 3 இடங்களில் போட்டியிடுகின்றன

Share:

சையத் சாதிக் சையத் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சி, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற தொகுதிகள் மற்றும் நகரையொட்டியுள்ள தொகுதிகளில் போட்டியிடுவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக மூடா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மூடா கட்சி போட்டியிடவிருக்கும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று,சிரம்பான் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டு இருப்பதாக அந்த வட்டாரங்கள் கோடிகாட்டியுள்ளன. வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் அது போட்டியிடவிருக்கும் தொகுதிகள் குறித்து சையத் சாதிக் நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவிருக்கிறார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு