Jun 27, 2026
Thisaigal NewsYouTube
மேல்முறையீடு செய்யப் போவதில்லை: ஹிஷாமுடின்
அரசியல்

மேல்முறையீடு செய்யப் போவதில்லை: ஹிஷாமுடின்

Share:

கோலாலம்பூர், டிச. 11-


அம்னோவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன், தமது இடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

நாட்டின் மூன்றாவது பிரதமர் துன் ஹுசேனின் புதல்வரான ஹிஷாமுடின், தற்போது ஜோகூர், செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினாக இருந்து வருகிறார்.

தாம் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம், இன்னமும் தமக்கு உறுதியாக தெரியாத நிலையில் தமது இடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று முன்னாள் தற்காப்புத்துறை அமைச்சருமான ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்