Mar 6, 2026
Thisaigal NewsYouTube
மேல்முறையீடு செய்யப் போவதில்லை: ஹிஷாமுடின்
அரசியல்

மேல்முறையீடு செய்யப் போவதில்லை: ஹிஷாமுடின்

Share:

கோலாலம்பூர், டிச. 11-


அம்னோவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட அக்கட்சியின் முன்னாள் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹுசேன், தமது இடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

நாட்டின் மூன்றாவது பிரதமர் துன் ஹுசேனின் புதல்வரான ஹிஷாமுடின், தற்போது ஜோகூர், செம்புரோங் நாடாளுமன்ற உறுப்பினாக இருந்து வருகிறார்.

தாம் அம்னோவிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம், இன்னமும் தமக்கு உறுதியாக தெரியாத நிலையில் தமது இடை நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று முன்னாள் தற்காப்புத்துறை அமைச்சருமான ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை