Jun 3, 2026
Thisaigal NewsYouTube
வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை
அரசியல்

வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை

Share:

15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சிலாங்கூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளதால் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரகள் அரசியல் நடவடிக்கைகளுக்கு தங்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று தடை விதித்துள்ளார்.


தற்போது சிலாங்கூரில் நடைபெறுவது காபந்து அரசாங்கம் என்பதால் மாநிலத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்களின் அதிகாரத்துவ வாகனங்களை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அனுமதியில்லை என்று அமிருடின் ஷாரி விளக்கினார்.

Related News

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் பரிசீலனை

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் மாநிலத் தேர்தல் மத்திய அரசாங்கத்தின் நிலைத்தன்மையை பாதிக்காது: அம்னோ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ காலித் நோர்டின் உறுதி

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்

ஜோகூர் தேர்தல்: 56 தொகுதிகளிலும் போட்டியிட பெரிகாத்தான் நேஷனல் தயார்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது :  60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டது : 60 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்

"அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது; சவால்களைச் சந்திக்கத் தயாராகுங்கள்" - பாரிசான் உறுப்பினர்களுக்கு ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

"அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி விட்டது; சவால்களைச் சந்திக்கத் தயாராகுங்கள்" - பாரிசான் உறுப்பினர்களுக்கு ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜிஎல்சி நியமனங்களின் பட்டியலை ஜசெக வெளியிட வேண்டும் - அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் சவால்

ஜிஎல்சி நியமனங்களின் பட்டியலை ஜசெக வெளியிட வேண்டும் - அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் சவால்