Oct 19, 2025
Thisaigal NewsYouTube
வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை
அரசியல்

வாகனங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை

Share:

15 ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் சிலாங்கூர் சட்டமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளதால் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரகள் அரசியல் நடவடிக்கைகளுக்கு தங்களின் அதிகாரப்பூர்வ வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று தடை விதித்துள்ளார்.


தற்போது சிலாங்கூரில் நடைபெறுவது காபந்து அரசாங்கம் என்பதால் மாநிலத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தங்களின் அதிகாரத்துவ வாகனங்களை அரசியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த அனுமதியில்லை என்று அமிருடின் ஷாரி விளக்கினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!