Mar 6, 2026
Thisaigal NewsYouTube
யு மொபையல் திட்டம் மீண்டும் பரிசீலிக்கப்படாது
அரசியல்

யு மொபையல் திட்டம் மீண்டும் பரிசீலிக்கப்படாது

Share:

கோலாலம்பூர், நவ.8-


மலேசியாவின் இரண்டாவது 5ஜி அலைக்கற்றல் வழங்குநராக யு மொபையல் நிறுவனத்தைத் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தை மீண்டும் பரிசீலிக்க இயலாது என்று அரசாங்கப் பேச்சாளரான ஃபஹ்மி ஃபாட்சில் திட்டவட்டாக தெரிவித்துள்ளார்.

சுயேட்சையான முறையில் யு மொபையல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. அதனை மறுபடியும் பரிசீலிக்கவோ அல்லது அதன் நிர்வாகத்தில் தலையிடவோ அரசாங்கம் விரும்பவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சரான ஃபஹ்மி ஃபாட்சில் தெளிவுப்படுத்தினார்.
யு மொபையல் நிறுவனம் தேர்வு, எம்.சி.எம்.சி. எனப்படும் மலேசிய தொடர்புதுறை மற்றும் பல்லூடக ஆணைய உறுப்பினர்கள் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி