Jun 27, 2026
Thisaigal NewsYouTube
யு மொபையல் திட்டம் மீண்டும் பரிசீலிக்கப்படாது
அரசியல்

யு மொபையல் திட்டம் மீண்டும் பரிசீலிக்கப்படாது

Share:

கோலாலம்பூர், நவ.8-


மலேசியாவின் இரண்டாவது 5ஜி அலைக்கற்றல் வழங்குநராக யு மொபையல் நிறுவனத்தைத் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தை மீண்டும் பரிசீலிக்க இயலாது என்று அரசாங்கப் பேச்சாளரான ஃபஹ்மி ஃபாட்சில் திட்டவட்டாக தெரிவித்துள்ளார்.

சுயேட்சையான முறையில் யு மொபையல் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு விட்டது. அதனை மறுபடியும் பரிசீலிக்கவோ அல்லது அதன் நிர்வாகத்தில் தலையிடவோ அரசாங்கம் விரும்பவில்லை என்று தொடர்புத்துறை அமைச்சரான ஃபஹ்மி ஃபாட்சில் தெளிவுப்படுத்தினார்.
யு மொபையல் நிறுவனம் தேர்வு, எம்.சி.எம்.சி. எனப்படும் மலேசிய தொடர்புதுறை மற்றும் பல்லூடக ஆணைய உறுப்பினர்கள் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும் என்பதையும் அவர் விளக்கினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்